ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 27- அம்மம்மா பொண்ணா இவ

அம்மம்மா பொண்ணா இவ

மங்கம்மா நம் நாயகி. பேய் ஓட்டும் பெண். மாந்தீரிகம் சக்தி தெரிஞ்சவ. அருண் சூர்யா நம் நாயகன். அவனை சுத்தி ஏதோ அமானுஷ்யm நடக்குது. அவனுக்கு பார்த்த 3 பொண்ணுங்களும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி இறந்து போயிடுறாங்க.

அது ஏன்னு மங்கம்மாக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் அவனை அவ கல்யாணம் பண்ணா எல்லாம் சரி ஆகும்னு அருண் வீட்ல பொண்ணு கேட்குறாங்க. அருணை சுத்தி என்ன நடக்குது.

மங்கம்மா அருண் கல்யாணம் நடந்துச்சா? அருணை சுத்தி நடக்குறதுல இருந்து மங்கம்மா அவனை காப்பாத்துனாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

ப்ப்பா கதை படத்துல வர சொல்ற மாதிரி பிரஸ்ட் ஆஃப் பேய், சுடுகாடுனு ஒரு மாதிரி பயம் வரும் அளவுக்கு இருந்துச்சு. ஒரு 2 நாள் ஸ்டாப் பண்ணிட்டு அப்புறம் எடுத்தேன். 😒😒😒 எனக்கு அவ்வளவு பயமா இருந்துச்சு. 😩😩😩

அப்புறம் அவங்க பிளாஷ்பேக்க்கு அப்புறம் கொஞ்சம் பயம் போய் இன்ட்ரெஸ்ட்டா படிச்சேன். அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அப்படியே கதைக்குள்ள போய் ஒரு பேய் படம் பார்த்த எபெக்ட் செம சூப்பரா இருந்துச்சு 😍😍👏👏👏👌👌👌

சீலம் மங்கா இவங்க காம்போ சூப்பரா நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு. சீலம் வர இடம் எல்லாம் பயம் போய் சிரிச்சிட்டே இருந்தேன்.

பேயை சைட் அடிச்சவன் இவனா தான் இருப்பான் 😂😂😂 கடைசியில் அந்த தரணி கூட சேர்த்து விட்டு இருக்கலாம் இவனை 😜😜😜

அருண்க்கு மங்கா மேல எம்புட்டு லவ் ஜென்ம ஜென்மமா தொடரும் காதல். அவ நினைவுகள் அழிஞ்சாலும் அவ கூட சேர்ந்து வாழும் போது நிறைவாக இருந்துச்சு.

மங்கா அவனை முன் ஜென்மத்துல விட்டாலும் இந்த ஜென்மத்துல அவனுக்காக அவ்வளவு போராடி அவனை மீட்டு அவன் கூட சேருறது நல்லா இருந்துச்சு.

நல்லா பேய் மாந்தீரிகம் நிறைந்த கதை.

ஸ்டோரி நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 👏👏👏

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அம்மம்மா பொண்ணா இவ


பேயா கதைங்க.. எப்பவும் பேய் கதையை ஆர்வமா படிக்கிற ஆளுங்க.. பட்டையை கிளப்பிட்டாங்க போங்க.. அவங்க விவரிச்சதுல எல்லாம் செம செம.. நேராகவே பேய் படத்தை பார்க்கற மாதிரி இருந்துச்சு.. கூடவே சிரிப்பும் வேற..

நம் நாயகன் அருண் சூர்யா.. இவனை எனக்கு ரொம்பவே பிடிச்சது. ஆனா பாருங்களேன் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணுவோம்னு பொண்ணை பார்த்தா அந்த பொண்ணுக எல்லாம் போய் சேர்ந்துருதுக.. அது சரி எப்பவும் ஹீரோவுக்கு ஹீரோயின் தானே..

கதைல நாயகியை டாக்டரா பார்த்துருப்பீங்க டீச்சரா பார்த்துருப்பீங்க போலீஸா பார்த்துருப்பீங்க.. ஆனா இந்த கதைல நம் நாயகி மங்கம்மா பேயோட்டறவ.. இதுல பில்லி சூனியம் எல்லாம் வெக்க தெரியும்ங்க..

எப்பவும் போல நாயகன் நாயகிக்கு கல்யாணம் நடந்தா எல்லாமும் சரியாகிரும்னு நம்பி கல்யாணம் பண்ணி வெக்கறாங்க.. அதுக்கு அப்பறம் நம்ம மங்கம்மா அவளோட புருசனை காப்பாத்துனாளா இல்லையாங்கறது தான் இந்த கதையே.

நம்ம அருணுக்கு ஏன் இப்படி நடக்குதுனு பிளாஷ்பேக் எல்லாம் போய் பார்த்தா....

அப்பாடியோய் வாயை பிளக்க வெச்சுட்டாங்க.. நம்ம சீலம் மங்கா பேசறது நல்லா இருந்துச்சு.. பேயை சைட் அடிச்சவன் இவன் தான்.. பாவம் பொண்ணு கிடைக்கல போல..ஹிஹிஹிஹிஹி

ஜென்மம் ஜென்மமா தொடரும் காதல்.. இந்த ஜென்மத்திலும் போராடி வென்றது அருமை..

வாழ்த்து
க்கள் சிஸ்டர்..
 
Top