fathimarijana
New member
பூ மஞ்சம் தருவாயோ
இது ஒரு அழகான கூட்டு குடும்ப கதை.
அர்ஜுன் யாருக்கும் அடங்காத தான் சொல்றது தான் கரெக்ட்னு நினைக்குறவன். கர்ணன், ஆதவன், ராகவன் அவனோட அண்ணனுங்க.கர்ணன், ராகவன், அர்ஜுன் இவங்க மூணு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம்.
ரேவதி ராகவனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவ தங்கச்சி தாரணி அவளை அர்ஜுன்க்கு பார்த்து இருக்காங்க. அர்ஜுன் ஏகப்பட்ட கண்டிஷனோட கல்யாணத்துக்கு ஓகே சொல்றான்.
தாரணி வேற ஒருத்தரை லவ் பண்ணி அவன் கூட ஓடி போயிடுறா. அதுனால அவனோட அண்ணனுங்க அர்ஜுன் கல்யாணம் நடக்காமல் நாங்களும் கல்யாணம் பண்ண மாட்டோம்னு சொல்லிடுறாங்க. சுகந்தி கர்ணனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவளோட சித்தி பொண்ணு யாழினி அவளை கட்ட சொல்றாங்க அர்ஜுனக்கு.
அண்ணனங்களுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிறான். பிடிக்காமல் அவளை கட்டிக்குறான். அப்புறம் அவங்க லைப் போச்சுனு அழகா சொல்லி இருக்காங்க


4 ஜோடி நாலும் நாலு விதம். கூட்டு குடும்மா இருந்த அக்கா தங்கச்சி ஒற்றுமையா இருந்து இவங்கள போல அழகா இருக்கணும்னு ஏங்க வைச்சு இருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது இவங்க 4பேரோட பாண்டிங்.
அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.
ரேவதி எல்லாரையும் வைச்சு செய்யுறது வேற லெவல்


கல்யாணி எல்லாருக்கும் அக்காவா அழகா குடும்பத்தை தாங்குறா.
அண்ணன் தம்பிங்க அவங்களோட பாண்டிங்கும் அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.
அர்ஜுன் யாழினியை லவ் பண்ணிட்டு அவ கிட்ட சொல்ல முடியாமல் தவிக்குறது பாவமா இருந்துச்சு.
தாரணி அவளுக்கு இது தேவை தான் அவளுக்கு அவ அப்பா கையால தண்டனை கிடைச்சுருச்சு. அவளா திருந்தி இருக்கலாம்.
ஸ்டோரி முழுக்க இதுங்க பண்ற ரொமான்ஸ் செம யா இருந்துச்சு


கடைசியில் அழகா பிள்ளை குட்டியோட முடிச்சது சூப்பரா நிறைவாக இருந்துச்சு


வாழ்த்துக்கள்

இது ஒரு அழகான கூட்டு குடும்ப கதை.
அர்ஜுன் யாருக்கும் அடங்காத தான் சொல்றது தான் கரெக்ட்னு நினைக்குறவன். கர்ணன், ஆதவன், ராகவன் அவனோட அண்ணனுங்க.கர்ணன், ராகவன், அர்ஜுன் இவங்க மூணு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம்.
ரேவதி ராகவனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவ தங்கச்சி தாரணி அவளை அர்ஜுன்க்கு பார்த்து இருக்காங்க. அர்ஜுன் ஏகப்பட்ட கண்டிஷனோட கல்யாணத்துக்கு ஓகே சொல்றான்.
தாரணி வேற ஒருத்தரை லவ் பண்ணி அவன் கூட ஓடி போயிடுறா. அதுனால அவனோட அண்ணனுங்க அர்ஜுன் கல்யாணம் நடக்காமல் நாங்களும் கல்யாணம் பண்ண மாட்டோம்னு சொல்லிடுறாங்க. சுகந்தி கர்ணனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவளோட சித்தி பொண்ணு யாழினி அவளை கட்ட சொல்றாங்க அர்ஜுனக்கு.
அண்ணனங்களுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிறான். பிடிக்காமல் அவளை கட்டிக்குறான். அப்புறம் அவங்க லைப் போச்சுனு அழகா சொல்லி இருக்காங்க
4 ஜோடி நாலும் நாலு விதம். கூட்டு குடும்மா இருந்த அக்கா தங்கச்சி ஒற்றுமையா இருந்து இவங்கள போல அழகா இருக்கணும்னு ஏங்க வைச்சு இருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது இவங்க 4பேரோட பாண்டிங்.
அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.
ரேவதி எல்லாரையும் வைச்சு செய்யுறது வேற லெவல்
கல்யாணி எல்லாருக்கும் அக்காவா அழகா குடும்பத்தை தாங்குறா.
அண்ணன் தம்பிங்க அவங்களோட பாண்டிங்கும் அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.
அர்ஜுன் யாழினியை லவ் பண்ணிட்டு அவ கிட்ட சொல்ல முடியாமல் தவிக்குறது பாவமா இருந்துச்சு.
தாரணி அவளுக்கு இது தேவை தான் அவளுக்கு அவ அப்பா கையால தண்டனை கிடைச்சுருச்சு. அவளா திருந்தி இருக்கலாம்.
ஸ்டோரி முழுக்க இதுங்க பண்ற ரொமான்ஸ் செம யா இருந்துச்சு
கடைசியில் அழகா பிள்ளை குட்டியோட முடிச்சது சூப்பரா நிறைவாக இருந்துச்சு
வாழ்த்துக்கள்