fathimarijana
New member
என் மரணமும் உனக்காக
குழலி நம் கதையின் நாயகி. அவ ஒரு உடற்கூறு செய்யும் டாக்டர்.அவளோட பிரண்ட்ஸ் வேதா, லேயா.
ஒரு பாடி வருது அவங்க ஹாஸ்பிடல்க்கு ரொம்ப மோசமா சிதைஞ்ச உடலா இருக்கு. அதை போஸ்ட்மார்ட்டம் பண்றா.
மறுநாள் அவளுக்கு அவ வீட்ல மாப்பிள்ளை பார்க்க அப்பா ஏற்பாடு பண்றாரு. அதுல அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனா அங்க போஸ்ட் மார்ட்டம் பண்ண சத்ரியன் அவளுக்கு மாப்பிள்ளையா வரான்.
அவள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான்.
பரிதி நம் நாயகன். மந்திரம் தெரிஞ்சவன். அவளுக்கு இருக்கும் ஆபத்தை அவ அப்பா அம்மா மூலமாக தெரிஞ்சுக்கிட்டு அவளுக்கு ஹெல்ப் பண்றான்.
சத்ரியன் யாரு அவன் எதுக்கு குழலியை சுத்தி வரான். பரிதி அவளை சத்ரியன் கிட்ட இருந்து காப்பாத்துவானு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.
ஸ்டோரி ஃபுல்லா ஒரு மாதிரி பேய் ஆன்மா மந்திரம்னு திகிலோடவே படிச்சேன். வேதா லேயா குழலி கூட்டணி சிரிக்க வைச்சாங்க. அவங்க பாண்டிங் நல்லா இருந்துச்சு.
சத்ரியன் பாவம் அநியாயமா அவனை சாகடிச்சிட்டீங்க.


அந்த நாசமா போன வில்லனுங்க 5 பேருக்கும் சரியான தண்டனை அதுவும் குழலி மூலமா கிடைச்சது நிறைவாக இருந்துச்சு.
பரிதிக்கு குழலி மேல அவ்வளவு லவ். குழலி கடைசியில் அவன் தனிமையை போக்கி அவனுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்து அவனை ஏத்துக்கிட்டது நிறைவாக இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க திரில்லிங் ஆஹ் நல்லா இருந்துச்சு


வாழ்த்துக்கள்


குழலி நம் கதையின் நாயகி. அவ ஒரு உடற்கூறு செய்யும் டாக்டர்.அவளோட பிரண்ட்ஸ் வேதா, லேயா.
ஒரு பாடி வருது அவங்க ஹாஸ்பிடல்க்கு ரொம்ப மோசமா சிதைஞ்ச உடலா இருக்கு. அதை போஸ்ட்மார்ட்டம் பண்றா.
மறுநாள் அவளுக்கு அவ வீட்ல மாப்பிள்ளை பார்க்க அப்பா ஏற்பாடு பண்றாரு. அதுல அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனா அங்க போஸ்ட் மார்ட்டம் பண்ண சத்ரியன் அவளுக்கு மாப்பிள்ளையா வரான்.
அவள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான்.
பரிதி நம் நாயகன். மந்திரம் தெரிஞ்சவன். அவளுக்கு இருக்கும் ஆபத்தை அவ அப்பா அம்மா மூலமாக தெரிஞ்சுக்கிட்டு அவளுக்கு ஹெல்ப் பண்றான்.
சத்ரியன் யாரு அவன் எதுக்கு குழலியை சுத்தி வரான். பரிதி அவளை சத்ரியன் கிட்ட இருந்து காப்பாத்துவானு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.
ஸ்டோரி ஃபுல்லா ஒரு மாதிரி பேய் ஆன்மா மந்திரம்னு திகிலோடவே படிச்சேன். வேதா லேயா குழலி கூட்டணி சிரிக்க வைச்சாங்க. அவங்க பாண்டிங் நல்லா இருந்துச்சு.
சத்ரியன் பாவம் அநியாயமா அவனை சாகடிச்சிட்டீங்க.
அந்த நாசமா போன வில்லனுங்க 5 பேருக்கும் சரியான தண்டனை அதுவும் குழலி மூலமா கிடைச்சது நிறைவாக இருந்துச்சு.
பரிதிக்கு குழலி மேல அவ்வளவு லவ். குழலி கடைசியில் அவன் தனிமையை போக்கி அவனுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்து அவனை ஏத்துக்கிட்டது நிறைவாக இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க திரில்லிங் ஆஹ் நல்லா இருந்துச்சு
வாழ்த்துக்கள்