என்னோடு வா அன்பே……
அத்தியாயம் 1:
“கடைசியா… கேக்குறேன் உன் முடிவிலை மாற்றமே இல்லையா…” என்று தனது முன் இருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டு கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்த விஷ்வ வரதனை பார்த்து கேட்டான் ஷியாம்
“நோ….. இது தான் என் முடிவு…” என்று அழுத்தமும் கம்பீரவுமாக வந்தது அவனின் வார்த்தைகள்
“ஒரு தடவ நல்லா யோசிடா….. வெர்ஜினிட்டி ஒரு தடவ போனா மறுபடியும் கிடைக்காதுடா….” என்று ஷ்யாம் மீண்டும் சொல்ல
“ வெர்ஜினிட்டி வச்சு பூஜை பண்ணவா முடியும், இல்லை தானே அதான்…. இந்த பொண்ணுங்க எப்படி இருப்பாங்கேனு பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் குரலில் மோகம் மட்டும்
“ பொண்ணு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கல்யாணம் பண்ணிக்காலாமே, இப்படி இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட தான் போய் தொலைக்கணுமா….” விடாமல் அவன் மண்டையை கழுவ பேசி கொண்டு இருந்தான் அவன் உயிர் நண்பன் மற்றும் அவன் PA ஷ்யாம்
நண்பன் இப்படி ஒரு தவறான பெண்ணுடன் தவறான உறவை வைக்க போகிறான் என்பதை ஏற்க்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் ஷ்யாம்
“ சை….. கல்யாணமா யார இந்த பொண்ணுங்களையா…. நீயும் தான் பாக்கிரியே…. ஏதாவது பணக்காரன் மாட்டுவானானு வந்து மேலேயே விழுவாங்க நாம தள்ளி விட்டா அடுத்தவன் மேலே போய் விழுவாங்க , இதுங்கள கல்யாணம் பண்ணி என்ன பண்ண அதுக்கு இதுவே மேல்” என்றவன் சலித்து கொண்டு எழுந்து மேஜை மேல் இருந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தன் மேல் அடித்து கொள்ள
“ நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க.. அதான் அம்மா பொண்ணு பாக்குறாங்களே கொஞ்சம் யோசிடா” என்க
அவனை ஏறிட்டு பார்த்தவன் “ அம்மா பாக்குறாங்க தான் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸ்கு ஏத்த மாதிரி தான் பாக்குறாங்க, நீயே சொல்லு இப்போ எந்த பெரிய வீட்டு பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்காங்க ….. எல்லாம் பின்ஜிலையே… பழுத்து நிக்குதுங்க அதுங்க கூட கல்யாணம் குழந்தை இதெல்லாம் சரி வராது …. அதுக்கு தேவையான நேரம் இப்படி ஏதாவது பொண்ணை கூப்பிடணும் அனுபவிக்கனும் காசை குடுத்து அனுப்பணும் அது தான் நல்லது” என்று சொல்லி தோளை குலுக்க
ஷ்யாமுக்கு சலிப்பாக இருந்தது எப்படியும் அவன் முடிவை எடுத்துவிட்டான் இனி நான் சொன்னால் கேட்க மாட்டான் என புரிந்து கொண்டவன் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்
அப்போது அவன் அலைபேசி அலற எடுத்து பார்த்தான் “ அந்த பொண்ணு வந்திடுச்சு போல போய் கூட்டிட்டு வரேன்..” என்றவன் இரண்டு அடி சென்று திரும்பி விஷ்வாவை பார்த்து “ கடைசியா என்னை மாமா வேலை பார்க்க வச்சுட்டே இல்லை..” என்று கேட்க
விஷ்வா சத்தமாக சிரித்து கொண்டான் , அதை கண்டவன் எரிச்சலாகி வெளியே சென்று விட்டான்
விஷ்வா விஷ்வ வரதன் வரதன் குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் வாரிசு பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே பெயர் போன குடும்பம்
வீட்டின் ஒரே பிள்ளை எல்லாவற்றிலும் கை தேர்ந்தவன் இப்போது வரதன் குரூப்ஸ் ஐ தூக்கி நிறுத்தும் பொறுப்பும் அவனுக்கு உண்டு
தாத்தா சொல்லே மந்திரம் என்று இருக்கும் விஷ்வாவுக்கு அவரை போலவே அழுத்தம் கோபம் என்று எல்லாமே உண்டு
சின்ன வயதில் இருந்தே பிசினஸ் செய்யும் அப்பாவையும் தத்தாவையும் பார்த்து வளர்ந்தவனுக்கு அது மட்டுமே பிடித்தம் ஆகி போனது
பெண்கள் வெறுப்பு என்று இல்லை ஆனால் அவனிடம் வரும் பெண்கள் எல்லாமே காசுக்கும் காமத்துக்கும் வேண்டி வருகிறவர்கள் அவர்களை துச்சமாக எண்ணி ஒதுக்கி விடுவான்
அவர்களை போன்ற பெண்களை கண்டு வளர்ந்தவனுக்கு இந்த காதல் கல்யாணம் குழந்தை என எதிலும் விருப்பம் இல்லை
பெண்களை மோகத்துடன் பார்த்து இருக்கிறான் ஆனால் தீண்ட எண்ணியது இல்லை, திருமணமே வேண்டாம் என்று அன்னை கொண்டு வந்த எல்லா பெண்களையும் விரட்டியவனுக்கு
இந்த மோஹ உணர்வை கட்டுப்படுத்தும் வழி தான் தெரியவில்லை, வயது முப்பதை தொட இருக்கிறது இன்று வரை கன்னி பையனாகவே இருந்து விட்டான்
இதற்கு மேலும் முடியவில்லை, திருமணம் செய்ய போவது இல்லை என்று முடிவை எடுத்தவன் ஒரு விலை மாதுவிடம் சென்று தனது மோகத்தை தீர்த்து கொள்ளலாம் என்று முடிவை எடுத்து விட்டான்
அதற்காக அவனது கெஸ்ட் ஹவுசில் இன்று வந்து இருக்கிறான்
கண்ணாடி முன் நின்று தான் அணிந்து இருந்த சட்டை மேல் தனது படிக்கட்டு தேகத்தை வருடியவன் கண்ணாடியோடு தன்னை பார்த்து “ ஹன்சாம் மேன்….. இன்னைக்கு ஒரு புடி…” என்று வாய் விட்டு சொல்லி சிரிக்க
“ சார்….” என்ற ஒரு இனிமையான குரல் சற்று பதட்டம் கலந்து கேட்க
கண்ணாடியோடு வாசலில் நிற்கும் பெண்ணை பார்த்தான் படபடக்கும் விழிகளோடு சற்று பதட்டமாக அவனை பயம் கலர்ந்த பார்வை பார்த்து நின்றாள்
அவனோ திரும்பி அவளை பார்த்தான் கண்கள் மின்னியது
மெரூன் நிற சல்வார் அணிந்து இருந்தாள் ஷால் இரு பக்கமாக போட்டு உடலை மறைத்து இருந்தாள் சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு சிவந்த நிறம், பிங்க் நிற உதடு ,பெரிய கண்ணு முகத்தில் எந்த அலங்காரமும் இல்லை முடியியை மொத்தமாக ஒரு கிளிப்பில் அடக்கி இருக்க அது இடை வரை நீண்டது
கண்கள் மெல்ல கீழ் இறங்கியது எடுப்பான அங்க வளைவுகள் பார்த்ததும் அவனை போதை ஏற்றவைக்க மேஜை மேல் சாய்ந்து நின்று கொண்டு இரு விரல்கள் அசைத்து வா என்பதை போல் அழைக்க
அவளும் சற்று தயங்கி கொண்டு மெல்ல நடந்து அவன் முன் வந்தாள் முகம் விளறி பயம் அப்பட்டமாக தெரிய
கையில் இருந்த செக்சை அவன் முன் நீட்டினாள் “சைன் பண்ணுங்க சார்…, ஷ்யாம் சார் தான் குடுத்தார்” என்று சொல்ல
செக்கை வாங்கி பார்த்தான் அவனின் செக் தான் ஷ்யாம் குடுத்து இருக்கிறான் அதில் ரூபாய் பத்து லட்சம் என்று இருக்க ஏறிட்டு அவளை தலை முதல் கால்வரை பார்த்தவன் “ ஒர்த் தான்..” என்று மனதில் நினைத்து கொண்டான்
மேஜை மேல் இருந்த பேனாவை எடுத்து அதில் கையெழுத்து போட்டு கொண்டே அவள் பயந்த முகத்தை பார்த்தவன் “ வேலைக்கு புதுசா…” என்று அவளிடம் கேட்க
விழிகளை விரித்தவள் “ உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று கேட்க மந்தஹாசமாக சிரித்தவன் “அதான் திரு திருணு முழுக்கிரியே அதிலேயே தெரியுது..” என்க அவளோ மழுப்பலாக ஒரு சிரிப்பை சிரித்தாள்
விரிந்த அந்த பன்னீர் இதழை இப்போதே கடித்து சுவைக்க அவன் எண்ணம் சொல்ல “ அலஞ்சானு நெனச்சிடுவா கண்ட்ரோல்..” என்று தனக்கு தானே சொன்னவன்
“ உன் பேரு என்ன…” என்று கேட்டு கொண்டே அவளை அளவிட்டான்
காதில் ஒட்டியவாறு பூ வடிவில் ஒரு சின்ன தங்க கம்மல், மெல்லிய தங்க சங்கிலி, கையில் ஒரு பிரேசிலில் அதும் தங்கத்தில் தான் இன்னொரு கையில் வாட்ச் பார்த்தால் பெரிய வீட்டு பெண் போல இருக்கிறாள் ஆனால் எதற்கு இந்த தொழில் என்ற எண்ணம் வர
அவளோ “ பிரியா…., தான்க்யூ சார் நான் கிளம்புறேன்…” என்று நகர போக
சட்டென்று அவள் கையை பற்றி தடுத்தவன் “ ஹேய் என்ன காசு வாங்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறிய…. வாங்குன காசுக்கு வேலை யாரு செய்வா…” என்றவன்
சட்டென்று எழுந்த கோபத்தில் அவளை இழுத்து தன் மேல் போட்டவன்
அதிரடியாக அவளின் பன்னீர் இதழ்களை கொய்து இருந்தான்
இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து விடுபட திமிறி கொண்டு இருக்க, அவனோ அவன் முத்தத்துக்கு தடை செய்து கொண்டு இருக்கும் அவள் இரு கைகளையும் பிடித்து பின்னால் கொண்டு சென்று அவன் ஒரு கையால் அடக்கியவன்
மறு கையால் அவள் பின் கழுத்தை பற்றி தன்னுடன் நெருக்கி கொண்டே முத்தத்தை தொடர்தான்
பெண்ணவளால் ஒரு இன்ச் கூட அடையமுடியவில்லை கண்ணீர் மட்டும் நிற்க்காமல் வழிந்து கொண்டு இருக்க
முத்தம் இட்டவாறு அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் போட்டவன் அவள் மேல் அழுத்தம் கொடுக்க தன்னால் முடிந்தவாறு அவனிடம் இருந்து விடுபட கால்களை உதைத்து போராடி கொண்டு இருந்தாள்
ஒரு கட்டத்தில் அவள் இதழில் இருந்து விடுபட்டவன் அவள் கழுத்துக்கு இடம் பெயர அந்த சின்ன இடை வெளியை பயன் படுத்தி தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி அவனை தள்ளிவிட அவனோ கோபத்தில் மீண்டும் அவளை நெருங்க முயல ஒரே அடி தான்
அவன் கன்னம் மறு புறம் திரும்பியது , அடி பட்ட தன் கன்னத்தை தொட்டு பார்த்தவன் கண்கள் சிவக்க அவளை பார்க்க
தன்னை இங்கே இருந்து காப்பாத்தியால் போதும் என்ற எண்ணத்தில் எழுந்து ஓட பார்த்தவளை ஒரே இழுப்பில் இழுத்து மீண்டும் கட்டிலில் போட்டவனின் கொஞ்சம் இருந்த மென்மையும் காணாமல் போக அங்கே அவனுக்கு கோபம் ஆத்திரம் மட்டுமே முன்னே நின்றது அவனையே அடித்து விட்டாள் அல்லவா
அவள் போட்டிருந்த துப்பட்டாவை இழுத்து இருந்தவன் அவள் கழுத்தில் மீண்டும் முகம் புதைத்தான் ஆவேசமாக அவளோ “ பிளீஸ்… என்னை விடு டா… , ஹெல்ப்… ஹெல்ப்… விடு டா…” என்று கத்த
அவன் எங்கே கேட்டான் அவன் செயலில் தான் குறியாக இருந்தான்
சத்தம் கேட்டு அவ்விடம் ஓடி வந்த ஷ்யாம் திறந்து இருந்த அறையில் செல்ல “ விஷ்வா… என்ன டா பண்றே….. இது அந்த பொண்ணு இல்லை….” என்று கத்த
அவள் மேல் இருந்தவாறே அவன் ஷ்யாமை திரும்பி பார்க்க அங்கே அவன் பின்னே இன்னொரு பெண் நின்று இருந்தாள் சற்று அலங்காரம் செய்து மெல்லிய புடவை அணிந்த பெண் அவளை புருவம் இடுங்க பார்த்தவன் திரும்பி அவனுக்கு அடியில் நசுங்கி கொண்டிருக்கும் பிரியாவை காண அவளோ “ என்னை விடு டா… பொறுக்கி….” என்று கத்த “ ஏய்…” என்று ஒரு உறுமல் தான் அவள் அசைவும் குரலும் அடங்கி விட்டது
பயத்துடன் அவனை அவள் ஏறிட்டு பார்க்க “ யாருடி நீ…” என்றான் அவள் மேல் இருந்த கோபத்தில் உறுமி கொண்டே
“விஷ்வா இது ராஜா குரூப்ச்ல இருந்து செக் வாங்கிட்டு போக வந்த பொண்ணு, முதல அவளை விடு” என்க
“ நீ அந்த பொண்ணை கூட்டிட்டு கிளம்பு இன்னைக்கு எனக்கு இவ போதும்…” என்று அவன் வக்கிர எண்ணத்தோடு சொல்ல அதிர்ந்து கண்களை விரித்தாள் பெண்ணவள்
தொடரும்…..
அத்தியாயம் 1:
“கடைசியா… கேக்குறேன் உன் முடிவிலை மாற்றமே இல்லையா…” என்று தனது முன் இருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டு கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்த விஷ்வ வரதனை பார்த்து கேட்டான் ஷியாம்
“நோ….. இது தான் என் முடிவு…” என்று அழுத்தமும் கம்பீரவுமாக வந்தது அவனின் வார்த்தைகள்
“ஒரு தடவ நல்லா யோசிடா….. வெர்ஜினிட்டி ஒரு தடவ போனா மறுபடியும் கிடைக்காதுடா….” என்று ஷ்யாம் மீண்டும் சொல்ல
“ வெர்ஜினிட்டி வச்சு பூஜை பண்ணவா முடியும், இல்லை தானே அதான்…. இந்த பொண்ணுங்க எப்படி இருப்பாங்கேனு பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் குரலில் மோகம் மட்டும்
“ பொண்ணு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கல்யாணம் பண்ணிக்காலாமே, இப்படி இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட தான் போய் தொலைக்கணுமா….” விடாமல் அவன் மண்டையை கழுவ பேசி கொண்டு இருந்தான் அவன் உயிர் நண்பன் மற்றும் அவன் PA ஷ்யாம்
நண்பன் இப்படி ஒரு தவறான பெண்ணுடன் தவறான உறவை வைக்க போகிறான் என்பதை ஏற்க்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் ஷ்யாம்
“ சை….. கல்யாணமா யார இந்த பொண்ணுங்களையா…. நீயும் தான் பாக்கிரியே…. ஏதாவது பணக்காரன் மாட்டுவானானு வந்து மேலேயே விழுவாங்க நாம தள்ளி விட்டா அடுத்தவன் மேலே போய் விழுவாங்க , இதுங்கள கல்யாணம் பண்ணி என்ன பண்ண அதுக்கு இதுவே மேல்” என்றவன் சலித்து கொண்டு எழுந்து மேஜை மேல் இருந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தன் மேல் அடித்து கொள்ள
“ நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க.. அதான் அம்மா பொண்ணு பாக்குறாங்களே கொஞ்சம் யோசிடா” என்க
அவனை ஏறிட்டு பார்த்தவன் “ அம்மா பாக்குறாங்க தான் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸ்கு ஏத்த மாதிரி தான் பாக்குறாங்க, நீயே சொல்லு இப்போ எந்த பெரிய வீட்டு பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்காங்க ….. எல்லாம் பின்ஜிலையே… பழுத்து நிக்குதுங்க அதுங்க கூட கல்யாணம் குழந்தை இதெல்லாம் சரி வராது …. அதுக்கு தேவையான நேரம் இப்படி ஏதாவது பொண்ணை கூப்பிடணும் அனுபவிக்கனும் காசை குடுத்து அனுப்பணும் அது தான் நல்லது” என்று சொல்லி தோளை குலுக்க
ஷ்யாமுக்கு சலிப்பாக இருந்தது எப்படியும் அவன் முடிவை எடுத்துவிட்டான் இனி நான் சொன்னால் கேட்க மாட்டான் என புரிந்து கொண்டவன் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்
அப்போது அவன் அலைபேசி அலற எடுத்து பார்த்தான் “ அந்த பொண்ணு வந்திடுச்சு போல போய் கூட்டிட்டு வரேன்..” என்றவன் இரண்டு அடி சென்று திரும்பி விஷ்வாவை பார்த்து “ கடைசியா என்னை மாமா வேலை பார்க்க வச்சுட்டே இல்லை..” என்று கேட்க
விஷ்வா சத்தமாக சிரித்து கொண்டான் , அதை கண்டவன் எரிச்சலாகி வெளியே சென்று விட்டான்
விஷ்வா விஷ்வ வரதன் வரதன் குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் வாரிசு பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே பெயர் போன குடும்பம்
வீட்டின் ஒரே பிள்ளை எல்லாவற்றிலும் கை தேர்ந்தவன் இப்போது வரதன் குரூப்ஸ் ஐ தூக்கி நிறுத்தும் பொறுப்பும் அவனுக்கு உண்டு
தாத்தா சொல்லே மந்திரம் என்று இருக்கும் விஷ்வாவுக்கு அவரை போலவே அழுத்தம் கோபம் என்று எல்லாமே உண்டு
சின்ன வயதில் இருந்தே பிசினஸ் செய்யும் அப்பாவையும் தத்தாவையும் பார்த்து வளர்ந்தவனுக்கு அது மட்டுமே பிடித்தம் ஆகி போனது
பெண்கள் வெறுப்பு என்று இல்லை ஆனால் அவனிடம் வரும் பெண்கள் எல்லாமே காசுக்கும் காமத்துக்கும் வேண்டி வருகிறவர்கள் அவர்களை துச்சமாக எண்ணி ஒதுக்கி விடுவான்
அவர்களை போன்ற பெண்களை கண்டு வளர்ந்தவனுக்கு இந்த காதல் கல்யாணம் குழந்தை என எதிலும் விருப்பம் இல்லை
பெண்களை மோகத்துடன் பார்த்து இருக்கிறான் ஆனால் தீண்ட எண்ணியது இல்லை, திருமணமே வேண்டாம் என்று அன்னை கொண்டு வந்த எல்லா பெண்களையும் விரட்டியவனுக்கு
இந்த மோஹ உணர்வை கட்டுப்படுத்தும் வழி தான் தெரியவில்லை, வயது முப்பதை தொட இருக்கிறது இன்று வரை கன்னி பையனாகவே இருந்து விட்டான்
இதற்கு மேலும் முடியவில்லை, திருமணம் செய்ய போவது இல்லை என்று முடிவை எடுத்தவன் ஒரு விலை மாதுவிடம் சென்று தனது மோகத்தை தீர்த்து கொள்ளலாம் என்று முடிவை எடுத்து விட்டான்
அதற்காக அவனது கெஸ்ட் ஹவுசில் இன்று வந்து இருக்கிறான்
கண்ணாடி முன் நின்று தான் அணிந்து இருந்த சட்டை மேல் தனது படிக்கட்டு தேகத்தை வருடியவன் கண்ணாடியோடு தன்னை பார்த்து “ ஹன்சாம் மேன்….. இன்னைக்கு ஒரு புடி…” என்று வாய் விட்டு சொல்லி சிரிக்க
“ சார்….” என்ற ஒரு இனிமையான குரல் சற்று பதட்டம் கலந்து கேட்க
கண்ணாடியோடு வாசலில் நிற்கும் பெண்ணை பார்த்தான் படபடக்கும் விழிகளோடு சற்று பதட்டமாக அவனை பயம் கலர்ந்த பார்வை பார்த்து நின்றாள்
அவனோ திரும்பி அவளை பார்த்தான் கண்கள் மின்னியது
மெரூன் நிற சல்வார் அணிந்து இருந்தாள் ஷால் இரு பக்கமாக போட்டு உடலை மறைத்து இருந்தாள் சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு சிவந்த நிறம், பிங்க் நிற உதடு ,பெரிய கண்ணு முகத்தில் எந்த அலங்காரமும் இல்லை முடியியை மொத்தமாக ஒரு கிளிப்பில் அடக்கி இருக்க அது இடை வரை நீண்டது
கண்கள் மெல்ல கீழ் இறங்கியது எடுப்பான அங்க வளைவுகள் பார்த்ததும் அவனை போதை ஏற்றவைக்க மேஜை மேல் சாய்ந்து நின்று கொண்டு இரு விரல்கள் அசைத்து வா என்பதை போல் அழைக்க
அவளும் சற்று தயங்கி கொண்டு மெல்ல நடந்து அவன் முன் வந்தாள் முகம் விளறி பயம் அப்பட்டமாக தெரிய
கையில் இருந்த செக்சை அவன் முன் நீட்டினாள் “சைன் பண்ணுங்க சார்…, ஷ்யாம் சார் தான் குடுத்தார்” என்று சொல்ல
செக்கை வாங்கி பார்த்தான் அவனின் செக் தான் ஷ்யாம் குடுத்து இருக்கிறான் அதில் ரூபாய் பத்து லட்சம் என்று இருக்க ஏறிட்டு அவளை தலை முதல் கால்வரை பார்த்தவன் “ ஒர்த் தான்..” என்று மனதில் நினைத்து கொண்டான்
மேஜை மேல் இருந்த பேனாவை எடுத்து அதில் கையெழுத்து போட்டு கொண்டே அவள் பயந்த முகத்தை பார்த்தவன் “ வேலைக்கு புதுசா…” என்று அவளிடம் கேட்க
விழிகளை விரித்தவள் “ உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று கேட்க மந்தஹாசமாக சிரித்தவன் “அதான் திரு திருணு முழுக்கிரியே அதிலேயே தெரியுது..” என்க அவளோ மழுப்பலாக ஒரு சிரிப்பை சிரித்தாள்
விரிந்த அந்த பன்னீர் இதழை இப்போதே கடித்து சுவைக்க அவன் எண்ணம் சொல்ல “ அலஞ்சானு நெனச்சிடுவா கண்ட்ரோல்..” என்று தனக்கு தானே சொன்னவன்
“ உன் பேரு என்ன…” என்று கேட்டு கொண்டே அவளை அளவிட்டான்
காதில் ஒட்டியவாறு பூ வடிவில் ஒரு சின்ன தங்க கம்மல், மெல்லிய தங்க சங்கிலி, கையில் ஒரு பிரேசிலில் அதும் தங்கத்தில் தான் இன்னொரு கையில் வாட்ச் பார்த்தால் பெரிய வீட்டு பெண் போல இருக்கிறாள் ஆனால் எதற்கு இந்த தொழில் என்ற எண்ணம் வர
அவளோ “ பிரியா…., தான்க்யூ சார் நான் கிளம்புறேன்…” என்று நகர போக
சட்டென்று அவள் கையை பற்றி தடுத்தவன் “ ஹேய் என்ன காசு வாங்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறிய…. வாங்குன காசுக்கு வேலை யாரு செய்வா…” என்றவன்
சட்டென்று எழுந்த கோபத்தில் அவளை இழுத்து தன் மேல் போட்டவன்
அதிரடியாக அவளின் பன்னீர் இதழ்களை கொய்து இருந்தான்
இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து விடுபட திமிறி கொண்டு இருக்க, அவனோ அவன் முத்தத்துக்கு தடை செய்து கொண்டு இருக்கும் அவள் இரு கைகளையும் பிடித்து பின்னால் கொண்டு சென்று அவன் ஒரு கையால் அடக்கியவன்
மறு கையால் அவள் பின் கழுத்தை பற்றி தன்னுடன் நெருக்கி கொண்டே முத்தத்தை தொடர்தான்
பெண்ணவளால் ஒரு இன்ச் கூட அடையமுடியவில்லை கண்ணீர் மட்டும் நிற்க்காமல் வழிந்து கொண்டு இருக்க
முத்தம் இட்டவாறு அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் போட்டவன் அவள் மேல் அழுத்தம் கொடுக்க தன்னால் முடிந்தவாறு அவனிடம் இருந்து விடுபட கால்களை உதைத்து போராடி கொண்டு இருந்தாள்
ஒரு கட்டத்தில் அவள் இதழில் இருந்து விடுபட்டவன் அவள் கழுத்துக்கு இடம் பெயர அந்த சின்ன இடை வெளியை பயன் படுத்தி தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி அவனை தள்ளிவிட அவனோ கோபத்தில் மீண்டும் அவளை நெருங்க முயல ஒரே அடி தான்
அவன் கன்னம் மறு புறம் திரும்பியது , அடி பட்ட தன் கன்னத்தை தொட்டு பார்த்தவன் கண்கள் சிவக்க அவளை பார்க்க
தன்னை இங்கே இருந்து காப்பாத்தியால் போதும் என்ற எண்ணத்தில் எழுந்து ஓட பார்த்தவளை ஒரே இழுப்பில் இழுத்து மீண்டும் கட்டிலில் போட்டவனின் கொஞ்சம் இருந்த மென்மையும் காணாமல் போக அங்கே அவனுக்கு கோபம் ஆத்திரம் மட்டுமே முன்னே நின்றது அவனையே அடித்து விட்டாள் அல்லவா
அவள் போட்டிருந்த துப்பட்டாவை இழுத்து இருந்தவன் அவள் கழுத்தில் மீண்டும் முகம் புதைத்தான் ஆவேசமாக அவளோ “ பிளீஸ்… என்னை விடு டா… , ஹெல்ப்… ஹெல்ப்… விடு டா…” என்று கத்த
அவன் எங்கே கேட்டான் அவன் செயலில் தான் குறியாக இருந்தான்
சத்தம் கேட்டு அவ்விடம் ஓடி வந்த ஷ்யாம் திறந்து இருந்த அறையில் செல்ல “ விஷ்வா… என்ன டா பண்றே….. இது அந்த பொண்ணு இல்லை….” என்று கத்த
அவள் மேல் இருந்தவாறே அவன் ஷ்யாமை திரும்பி பார்க்க அங்கே அவன் பின்னே இன்னொரு பெண் நின்று இருந்தாள் சற்று அலங்காரம் செய்து மெல்லிய புடவை அணிந்த பெண் அவளை புருவம் இடுங்க பார்த்தவன் திரும்பி அவனுக்கு அடியில் நசுங்கி கொண்டிருக்கும் பிரியாவை காண அவளோ “ என்னை விடு டா… பொறுக்கி….” என்று கத்த “ ஏய்…” என்று ஒரு உறுமல் தான் அவள் அசைவும் குரலும் அடங்கி விட்டது
பயத்துடன் அவனை அவள் ஏறிட்டு பார்க்க “ யாருடி நீ…” என்றான் அவள் மேல் இருந்த கோபத்தில் உறுமி கொண்டே
“விஷ்வா இது ராஜா குரூப்ச்ல இருந்து செக் வாங்கிட்டு போக வந்த பொண்ணு, முதல அவளை விடு” என்க
“ நீ அந்த பொண்ணை கூட்டிட்டு கிளம்பு இன்னைக்கு எனக்கு இவ போதும்…” என்று அவன் வக்கிர எண்ணத்தோடு சொல்ல அதிர்ந்து கண்களை விரித்தாள் பெண்ணவள்
தொடரும்…..