ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

இந்த சுகுணாவை இந்த லூசு பையன் ஆதவன் ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டான்😒 அதுங்க இரண்டுக்குள்ள என்ன தான் அப்படி ஓடுது😫 ஒரே குழப்பமா இருக்கே..🥴 கதிர் யாதவியை லவ் பண்றானா..? 😍
 
Aadhavan Sukuna matter la edho trap aagi irukkan…
May be kalynathukku munnadiye ava pregnant aahittalo Aadhavan thannilaila illatha santharppathula edhum aagidicha???
Ava Aadhavankitta innocent role play panninalo… avan pillaiya irukka poai than pillaikkaga Kadhiravanai adichirukkan…
 


நான் ஓரளவு guess பண்ணது தான்..

கண்மணி ஆதவன் baby இல்லையோ னும் doubt ஆஹ் இருக்கு...

ஆதவன் நண்பன் குழந்தையா இருக்குமோ??? அவனுக்கு வாக்கு ஏதும் கொடுத்து இருப்பானோ ஆதவன்???
அந்த நண்பன் இப்போ உயிரோட இல்லையோ...
அந்த குழந்தைக்காக ஆதவன் சுகுணாவை கல்யாணம் பண்ணி இருப்பானோ???

சுகுணாக்கு அந்த baby மேல பாசம் நேசம் இல்லையே...
அவள் விருப்பமில்லாமல் ஆதவன் நண்பன் மூலம் அந்த baby வந்திருக்கணும்...

May be சுகுணா and ஆதவன் classmates.. அதான் பெயர் சொல்லி கூப்பிட்றா...

கதிரவன் change over கு என்ன reason ஆஹ் இருக்கும்???
 
Top