fathimarijana
New member
நேச முகம் மலராதோ
அர்ஜுன் நம் நாயகன் அவனோட அக்கா சூர்யா சின்ன வயசுலேயே காதலிச்சு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிறா. அப்புறம் தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சு குழந்தையோட அவனை விட்டு அம்மா வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வந்துடுறாங்க.
அவ லைப்க்கு குழந்தை இடைஞ்சலா இருக்கும்னு குழந்தையை அர்ஜுன் அப்பா அவரோட பிரண்ட் மாணிக்கத்துகிட்ட கொடுத்து வளர்க்க சொல்லுறாரு. சூர்யா குழந்தை போனதும் அதை மனசுக்குள்ளயே வைச்சு தேடுறா.
அவளுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைச்சுடுறாங்க. அவளோட மன நிலைமை தெரியாமல். அந்த லைப்பும் தோல்வியில் முடிஞ்சுடுது. விரக்தியில் குடிச்சிட்டு எல்லார் கூடவும் சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருக்கா.
அர்ஜுன் அவ பொண்ணை கூட்டிட்டு வந்தா சூர்யா மாறிடுவானு அவளை தேடி போறான். அங்க போய் அவளை பார்க்குறான்.
பல்லவி நம் நாயகி. அவளுக்கு மாணிக்கம் கல்யாணம் பேசி இருப்பாரு. அர்ஜுன் அதிரடியா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுறான். பல்லவி பிடிக்காமல் அர்ஜுன் கூட வரா. சூர்யா திருந்தினாளா? பல்லவி சூர்யாவை அம்மாவா ஏத்துக்கிட்டாளா? அர்ஜுன் கூட சந்தோசமா வாழ்ந்தாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
பல்லவி பிடிக்காமல் அர்ஜுனை கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அவன் கூட சேர்ந்து வாழும் போது அவன் யாருனு தெரிஞ்சு அர்ஜுனை விட்டு போய் அர்ஜுனை சுத்தலில் விட்டு அப்புறம் சேருறது ஸ்டோரி சூப்பரா இருந்துச்சு.
மாணிக்கம் ஷீலா ரெண்டு பேரும் பல்லவியை தன்னோட பிள்ளையா அவ்வளவு பாசமா வளர்த்து அர்ஜுனை புரிஞ்சுகிட்டு அவனோட அனுப்பி வைக்குறது நல்லா இருந்துச்சு.
அர்ஜுன் அதிரடியா பல்லவியை கல்யாணம் பண்ணி அவளோட வெறுப்பை சம்பாதித்து அப்புறம் லவ்ல விழுறது எல்லாம் நல்லா இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க சூப்பரா இருந்துச்சு.
வாழ்த்துக்கள்


அர்ஜுன் நம் நாயகன் அவனோட அக்கா சூர்யா சின்ன வயசுலேயே காதலிச்சு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிறா. அப்புறம் தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சு குழந்தையோட அவனை விட்டு அம்மா வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வந்துடுறாங்க.
அவ லைப்க்கு குழந்தை இடைஞ்சலா இருக்கும்னு குழந்தையை அர்ஜுன் அப்பா அவரோட பிரண்ட் மாணிக்கத்துகிட்ட கொடுத்து வளர்க்க சொல்லுறாரு. சூர்யா குழந்தை போனதும் அதை மனசுக்குள்ளயே வைச்சு தேடுறா.
அவளுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைச்சுடுறாங்க. அவளோட மன நிலைமை தெரியாமல். அந்த லைப்பும் தோல்வியில் முடிஞ்சுடுது. விரக்தியில் குடிச்சிட்டு எல்லார் கூடவும் சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருக்கா.
அர்ஜுன் அவ பொண்ணை கூட்டிட்டு வந்தா சூர்யா மாறிடுவானு அவளை தேடி போறான். அங்க போய் அவளை பார்க்குறான்.
பல்லவி நம் நாயகி. அவளுக்கு மாணிக்கம் கல்யாணம் பேசி இருப்பாரு. அர்ஜுன் அதிரடியா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுறான். பல்லவி பிடிக்காமல் அர்ஜுன் கூட வரா. சூர்யா திருந்தினாளா? பல்லவி சூர்யாவை அம்மாவா ஏத்துக்கிட்டாளா? அர்ஜுன் கூட சந்தோசமா வாழ்ந்தாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
பல்லவி பிடிக்காமல் அர்ஜுனை கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அவன் கூட சேர்ந்து வாழும் போது அவன் யாருனு தெரிஞ்சு அர்ஜுனை விட்டு போய் அர்ஜுனை சுத்தலில் விட்டு அப்புறம் சேருறது ஸ்டோரி சூப்பரா இருந்துச்சு.
மாணிக்கம் ஷீலா ரெண்டு பேரும் பல்லவியை தன்னோட பிள்ளையா அவ்வளவு பாசமா வளர்த்து அர்ஜுனை புரிஞ்சுகிட்டு அவனோட அனுப்பி வைக்குறது நல்லா இருந்துச்சு.
அர்ஜுன் அதிரடியா பல்லவியை கல்யாணம் பண்ணி அவளோட வெறுப்பை சம்பாதித்து அப்புறம் லவ்ல விழுறது எல்லாம் நல்லா இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க சூப்பரா இருந்துச்சு.
வாழ்த்துக்கள்