thangathenmozhi.a
Member
வாங்கப்பட்டு வந்த வாசமலரே
நாயகன்: கந்தன்


நாயகி: தெய்வானை
நம்ம நாயகனுக்கு அம்மா நளினி அப்பா அக்காக்கள் சந்தியா மீனா அவங்க கணவர்கள் என பொண்ணு பார்க்க சந்தோஷமா போறாங்க....




பெண் பார்க்கும் படலத்தில் பார்த்த உடனே தெய்வயானயிடம் ஃப்ளாட் ஆகிறார் நம்ம கந்தக்கடவுள்..


நாயகிக்கு போன் பண்ணி பேசிப்பேசியே நாயகியும் கந்தனிடம் ஃப்ளாட்...


நம்ம நாயகன் இயல்பிலேயே ரொம்ப கலகலப்பான பேர்வழி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற ஆள்....
சுமூகமாக உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க எதுக்குடா இங்கே இருக்கோம்னு அவங்க அக்காக்கள் நளினி அம்மா மனசை கலைக்கிறாங்க..


. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுண்னுகறிவேப்பிலை கொத்து கணக்கா பெத்த ஆம்பிளை பிள்ளையை பொண்டாட்டி வந்து முந்தானையை முடிஞ்சிடுவாலோ அப்படின்னு அம்மாவுக்கு பயம்....ஏன்னா அவங்க பாசத்தை பாயாசமா தந்து வளத்துட்டாங்களாம் அப்ப நம்மலுக்கெல்லாம்...
விடுவான் நம்ம கந்தன் காட்டுனா தெய்வானை இல்லையா ஆண்டியா பழனி இல்லைன்னா திண்டுக்கல் மலையில் சார்ட்ஸ்ஸோட நின்னுருவேன்னு மிரட்டல் (திண்டுக்கல் தலைப்பாக்கட்டி எனக்கு பிடிக்கும் அதான்) இவன்லா கோவணம்கட்டி நின்னா கண்ணு அவிஞ்சி போகும்ல...



அப்பறம் ஒரே ஆர்ப்பாட்டமும் கும்மாளமும் குதூகலமுமாக ஒருவழியாக கல்யாணம் முடிஞ்சு. ஸ்ஸப்பாடா..




.. மூச்சு விடாதிங்க இனிதான் விஷயமே
நல்லா ஜாலியா கெஞ்சி கொஞ்சி அவமிஞ்சின்னு ஒன்லி டச்சிங் டச்சிங்குனு முதல்ல காதலிப்போம் அப்புறம் கணவனாவோம்னு இருந்தா ...





..
மறுபடியும் வருவோம்ல நாத்தம் புடிச்ச நாத்தனாரா நளினி அம்மா மண்டையை கழுவி சண்டையை மூட்டி விடு....



உங்கள் சண்டைல கடைசியில் எங்க கந்தனையும் அழுக வச்சிட்டிங்களே டாவ்வ்
தெய்வானைக்கு சின்ன புள்ளைத்தனமா உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு எல்லாம் கோவம் சண்டையில்லா தாம்பத்யம் சுவாரசியம் இல்லா சீரிஸ் பார்க்குற ஃபீல் வந்துடுமே.




தெய்வா கேயிங் டூ பாதர் அவுஸ் உடனே நம்ம கந்து போய் கம்முனா கம்மு கம்முனாட்டி கோ னு சொன்ன உடனே தெய்வா ஸ்லோ மோஷன் கம்மிங் நம்ம ஆளு கம்முனு புடுச்சிட்டு அப்படியே அப்பீட்டு கோயிங் இன் புல் ஹனிமூன்
நம்ம கந்தன் கடைசியில் வச்சார் பாரு ட்விஸ்ட் புள்ளைக் குட்டியோடதான்டா வீட்டுவாசல்லை மிதிப்பேன்



எதார்த்தமான பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து திருமண வாழ்வில் உரசல் உறவுகளுக்குள் சண்டை சச்சரவு என நடைமுறை வாழ்க்கையை கந்தன் தெய்வா காதல் கலந்து நகைச்சுவையாக சொல்லி உள்ளீர்கள்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நாயகன்: கந்தன்
நாயகி: தெய்வானை
நம்ம நாயகனுக்கு அம்மா நளினி அப்பா அக்காக்கள் சந்தியா மீனா அவங்க கணவர்கள் என பொண்ணு பார்க்க சந்தோஷமா போறாங்க....
பெண் பார்க்கும் படலத்தில் பார்த்த உடனே தெய்வயானயிடம் ஃப்ளாட் ஆகிறார் நம்ம கந்தக்கடவுள்..
நாயகிக்கு போன் பண்ணி பேசிப்பேசியே நாயகியும் கந்தனிடம் ஃப்ளாட்...
நம்ம நாயகன் இயல்பிலேயே ரொம்ப கலகலப்பான பேர்வழி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற ஆள்....
சுமூகமாக உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க எதுக்குடா இங்கே இருக்கோம்னு அவங்க அக்காக்கள் நளினி அம்மா மனசை கலைக்கிறாங்க..
விடுவான் நம்ம கந்தன் காட்டுனா தெய்வானை இல்லையா ஆண்டியா பழனி இல்லைன்னா திண்டுக்கல் மலையில் சார்ட்ஸ்ஸோட நின்னுருவேன்னு மிரட்டல் (திண்டுக்கல் தலைப்பாக்கட்டி எனக்கு பிடிக்கும் அதான்) இவன்லா கோவணம்கட்டி நின்னா கண்ணு அவிஞ்சி போகும்ல...
அப்பறம் ஒரே ஆர்ப்பாட்டமும் கும்மாளமும் குதூகலமுமாக ஒருவழியாக கல்யாணம் முடிஞ்சு. ஸ்ஸப்பாடா..
நல்லா ஜாலியா கெஞ்சி கொஞ்சி அவமிஞ்சின்னு ஒன்லி டச்சிங் டச்சிங்குனு முதல்ல காதலிப்போம் அப்புறம் கணவனாவோம்னு இருந்தா ...
மறுபடியும் வருவோம்ல நாத்தம் புடிச்ச நாத்தனாரா நளினி அம்மா மண்டையை கழுவி சண்டையை மூட்டி விடு....
உங்கள் சண்டைல கடைசியில் எங்க கந்தனையும் அழுக வச்சிட்டிங்களே டாவ்வ்
தெய்வானைக்கு சின்ன புள்ளைத்தனமா உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு எல்லாம் கோவம் சண்டையில்லா தாம்பத்யம் சுவாரசியம் இல்லா சீரிஸ் பார்க்குற ஃபீல் வந்துடுமே.
நம்ம கந்தன் கடைசியில் வச்சார் பாரு ட்விஸ்ட் புள்ளைக் குட்டியோடதான்டா வீட்டுவாசல்லை மிதிப்பேன்
Last edited: